கருசிதைவுக்கு பின் கருப்பை சுத்தமாக

Owshadham - ஒளசதம்
 Keywords : கரு சிதைவு ஆன பின்  கருவை வெளிக் கொண்டு வருதல் மூலிகை மருத்துவத்தில், கருப்பையை சுத்தம் செய்ய மூலிகைகள் செடிகள் இலைகள். கருப்பையை சுத்தம் ஆக, சிசு இறந்த பின் கருப்பையில் உள்ள நஞ்சுக் கொடி வெளி வர, கரு கலைப்பு, கர்ப்பபை சுத்தம் செய்ய, கருப்பை வலுவடைய, அபார்ஷன் ஆன பின் கருப்பை சுத்தமாக்க, கரு சிதைவு ஆன பின் கருப்பை சுத்தமாக்க, வயிற்றில் குழந்த இறந்த விட்டது, ஒரு மாத கரு சிதைவு, கரு கலைந்து விட்டது, கரு கலைப்பு, சிசு, இரத்த கட்டிகள், சதை துண்டுகள், மாதவிடாய் நிற்க்கவில்லை, கருப்பான இரத்த கட்டிகள், அபார்ஷன் முறைகள் கரு சிதைவு அறிகுறி, அபார்ஷன் மூலிகை மருத்துவம் சித்த மருத்துவம் நாட்டு மருத்துவம் Karu sithaivu ana pin karuvai veli kondu vara moolikai maruthuvam, karuppai suttham seiya mooligaikal, sedikal, ilaikal, karpapai  suttham aaga, sisu irantha pin karppa paiyil ulla nanju kodi asadu velivara, karukalaipu, karpapai suththam seiya mooligaikal, karupai valuvadaiya mooligai maruthuvam, vaitril kuzhanthai irunthu vittathu, oru maatha karu sithaivu, karu kalaiya, karu kalainthu vittathu, karu kalaippu, sisu, iraddha kattikal, irattha kattikal, sathai thundukal, maatha vidaai nirkavillai, matha vidaai nirkavillai, fetus abortion, abortion mooligai  aruthuvam, natu maruthuvam, paati vaithiyam,  abortion mooligaikal, folk medicine for abortion in tamil,


கரு வளர்ச்சி அடையாமலோ அல்லது வேறு சில காரணத்தால் கருப்பையில் சிசு இறந்து விட்டால் பெண்ணின் மார்பு துவண்டு போகும், நாபி தொப்புள் சுற்றி குளிர்ச்சி உண்டாகி சிறு நீர் தடிப்பாக வெளியேறும் இளங்கருவக இருப்பின் உதிர போக்கு ஏற்ப்பட்டு சிதைந்த கரு சிறு சிறு பகுதிகளாக வெளிவரும்,  சில மாதங்கள் ஆன கருவாக இருந்தால் கர்ப்பபையில் குழந்தை சுற்றி வராது அசைவற்று இருக்கும்.

கருவில் உள்ள குழந்தை உயிருடன் உள்ளதா என்று கண்டறிய வயிற்றின் மீது பசுவின் வெண்ணையை தடவிட்டால் வெண்ணை உருகி உருகி இருந்தால் குழந்தை உயிருடன் ஆரேக்கியமாக உள்ளது என்றும், சுடு நீரில் கையை வைத்து வயிற்றின் மீது வைத்தால் குழந்தை உயிருடன் இருப்பின் அவ் உஷ்ணத்தை பொருத்துக் கொள்ளது விலகியோடும், எந்த மாற்றம் அற்று இருந்தால் குழந்தை இறந்துவிட்டது என்றும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இறந்த குழந்தையே வெளி கொண்டுவர மூலிகை மருத்துவம்.

இறந்த குழந்தை அல்லது கரு நீண்ட நேரம் வயிற்றில் இருக்க கூடாது இதனால் கரு சிதைவுற்ற பெண்றிக்கு நோய் தொற்று ஏற்ப்பட்டு ஆபத்தனா நிலைக்கு கொண்டு சென்றுவிடும், பிரண்டை வேரையும், குறிஞ்சா வேரையும் சேர்த்து அரைத்து வயிற்றின் மீது தடவ, உள்ளே இறந்த நிலையில் உள்ள சிசு உடனே வெளியே வந்து விடும். இரத்த போக்கும் அதிகமாக இருக்காது.

கருப்பை சுத்தமாக மூலிகை மருத்துவம்

உடனே கருவேப்பிலை, வேப்ப இலை, முருங்கை கீரை, கடுக்காய் மூன்றையும் சமன் அளவு எடுத்து ஒன்று சேர்த்து ஓரு லிட்டர் சுத்த ஜலம் விட்டு சிறு தீயில் நான்கில் ஒன்றாகும் வரை காய்ச்சி ஆறிய பின் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கொடுக்கையில் வயிற்றில் உள்ள நஞ்சுகொடி மற்ற கசடெல்லாம் வெளியே வந்து விடும். இதனால் வயிறு, கர்ப்பபை சுத்தமாக மாறும். சாதாரண பச்சிலைகள், பக்க விளைவுகள் இல்லாதது,
தாய் பால் சுரப்பை நிறுத்த மருத்துவம்


குழந்தை இறந்து பிறப்பதினால் கருவுற்று இருந்த பொண்றிக்கு மார்பில் பால் சுரப்பு ஏற்ப்பட்டால் பால் சுரப்பினை ஒரு வேலை மருத்துவத்தில் நிறுத்த நாட்ட்ய் கோழி கறியில் எலும்பு நீக்கி வதக்கி, மார்பில் வைத்து கட்ட பால் 1 இரவில் வரண்டு போகும். தொந்தரவு இருக்காது. அடுத்து பிறக்கும் குழந்தைக்கு பால் அதிகமாக சுரக்க செய்யும். 

Keywords : கரு சிதைவு ஆன பின்  கருவை வெளிக் கொண்டு வருதல் மூலிகை மருத்துவத்தில், கருப்பையை சுத்தம் செய்ய மூலிகைகள் செடிகள் இலைகள். கருப்பையை சுத்தம் ஆக, சிசு இறந்த பின் கருப்பையில் உள்ள நஞ்சுக் கொடி வெளி வர, கரு கலைப்பு, கர்ப்பபை சுத்தம் செய்ய, கருப்பை வலுவடைய, அபார்ஷன் ஆன பின் கருப்பை சுத்தமாக்க, கரு சிதைவு ஆன பின் கருப்பை சுத்தமாக்க, வயிற்றில் குழந்த இறந்த விட்டது, ஒரு மாத கரு சிதைவு, கரு கலைந்து விட்டது, கரு கலைப்பு, சிசு, இரத்த கட்டிகள், சதை துண்டுகள், மாதவிடாய் நிற்க்கவில்லை, கருப்பான இரத்த கட்டிகள், அபார்ஷன் முறைகள் கரு சிதைவு அறிகுறி, அபார்ஷன் மூலிகை மருத்துவம் சித்த மருத்துவம் நாட்டு மருத்துவம் Karu sithaivu ana pin karuvai veli kondu vara moolikai maruthuvam, karuppai suttham seiya mooligaikal, sedikal, ilaikal, karpapai  suttham aaga, sisu irantha pin karppa paiyil ulla nanju kodi asadu velivara, karukalaipu, karpapai suththam seiya mooligaikal, karupai valuvadaiya mooligai maruthuvam, vaitril kuzhanthai irunthu vittathu, oru maatha karu sithaivu, karu kalaiya, karu kalainthu vittathu, karu kalaippu, sisu, iraddha kattikal, irattha kattikal, sathai thundukal, maatha vidaai nirkavillai, matha vidaai nirkavillai, fetus abortion, abortion mooligai  aruthuvam, natu maruthuvam, paati vaithiyam,  abortion mooligaikal, folk medicine for abortion in tamil, 

Getting Info...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.